30.9 C
Jaffna
April 20, 2024
கிழக்கு

ஊரடங்கில் உலாவியவர்களிற்கு 10,000 ரூபா அபராதம்!

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியில் தனிமைபடுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறி வீதிகளில் முககவசம் அணியாது சுற்றித் திரிந்தவர்களை பொலிஸார் கைது செய்யும் நடவடிக்கையில் நேற்று (28) ஈடுபட்டனர்.

இதன் போது சுகாதார நடமுறையை பின்பற்றாத 80 பேர் கைதுசெய்யப்பட்டனர்.

அவர்களுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளது. அவர்களில் 15 பேருக்கு தலா 10 ஆயிரம் ரூபா வீதம் நீதிமன்றம் அபதாரம் விதித்துள்ளதாகக் களுவாஞ்சிக்குடிப் பொலிஸார் தெரிவித்தனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

புலிகள் கடத்தல்காரர்கள்: உலமா கட்சி தலைவர் உளறல்!

Pagetamil

24வது நாளாக கல்முனை மக்கள் போராட்டம்!

Pagetamil

சாய்ந்தமருது மாலை நேர கடைகளில் சோதனை : டேஸ்ட் கடைகளில் புற்றுநோயை உண்டாக்கும் தன்மை கொண்ட சுவையூட்டிகள் கூட கண்டுபிடிப்பு!

Pagetamil

சாய்ந்தமருது, பாண்டிருப்பு, மருதமுனை பிரதேசங்களில் இயங்கிய போலி மருத்துவ நிலையம் சுற்றிவளைப்பில் சிக்கியது

Pagetamil

14 வயது சிறுமியை கடத்திய 17 வயது காதலன் கைது!

Pagetamil

Leave a Comment