கொரோனா தொற்றினால் இளம் தம்பதி பலி: 5 வயது பிள்ளை நிர்க்கதி!

Date:

கிரிபத்கொட பகுதியில் கொரோனா தொற்றிற்குள்ளாகி இளம் தம்பதியினர் உயிரிழந்துள்ளனர். அவர்களது 5 வயது பெண் குழந்தை நிர்க்கதியாகியுள்ளது.

கிரிபத்கொடவில் உள்ள தனியார் கல்வி நிறுவனத்தில் விரிவுரையாளராக பணிபுரிந்து வந்த தனஞ்சய அனுருத்த (36) மற்றும் 27 வயதான அவரது மனைவி ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

தனஞ்செய கடந்த 22 ஆம் திகதி கொரோனா தொற்றால் இறந்தார். அவரது மனைவி நேற்று (25) காலை இறந்தார்.

அவர்களின் ஐந்து வயது மகள் இப்போது நிர்க்கதியாகியுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

துறைமுகநகரில் கடத்தப்பட்ட சீனப்பிரஜையின் சடலம் மீட்பு!

துறைமுக நகரில் வைத்து சீனப் பிரஜைகள் சிலரால் கடத்தப்பட்டுக் கொல்லப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும்...

டெங்கு பரிசோதனையில் சிக்கிய துப்பாக்கி

பத்தரமுல்லவின் பெலவத்த பகுதியில் டெங்கு ஒழிப்புத் திட்டம் ஒன்றின்போது, ​​இரண்டு மாடி...

முன்னாள் அமைச்சரின் மகனுக்கு விளக்கமறியல்

காவல்துறை உத்தியோகத்தர் போல் நடித்து, ஒரு சீன நாட்டவரின் வாகனம் மற்றும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்