கொரோனா தொற்றினால் இளம் தம்பதி பலி: 5 வயது பிள்ளை நிர்க்கதி!

Date:

கிரிபத்கொட பகுதியில் கொரோனா தொற்றிற்குள்ளாகி இளம் தம்பதியினர் உயிரிழந்துள்ளனர். அவர்களது 5 வயது பெண் குழந்தை நிர்க்கதியாகியுள்ளது.

கிரிபத்கொடவில் உள்ள தனியார் கல்வி நிறுவனத்தில் விரிவுரையாளராக பணிபுரிந்து வந்த தனஞ்சய அனுருத்த (36) மற்றும் 27 வயதான அவரது மனைவி ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

தனஞ்செய கடந்த 22 ஆம் திகதி கொரோனா தொற்றால் இறந்தார். அவரது மனைவி நேற்று (25) காலை இறந்தார்.

அவர்களின் ஐந்து வயது மகள் இப்போது நிர்க்கதியாகியுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

கறுப்பு ஜீலை இனப்படுகொலையில் பலியான தமிழ் மக்களுக்குப் பொது நினைவுச்சின்னம் அமைக்கப்பட வேண்டும்

கறுப்பு ஜீலை இனப்படுகொலையில் பலியான தமிழ் மக்களுக்குப் பொது நினைவுச்சின்னம் அமைக்கப்பட...

மட்டக்களப்பில் பாதுகாப்பு படையினரின் பெயரை போலியாக பயன்படுத்தி கடைகளில் நூதனமாக பண மோசடி ஈடுபட்ட நபரை கைது செய்ய நடவடிக்கை

மட்டக்களப்பு மற்றும் காத்தான்குடி பிரதேசங்களில் உள்ள யூஸ் விற்பனை நிலையங்கள் மற்றும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்