எரிபொருள் தட்டுப்பாடு இல்லை: அமைச்சர் உதய கம்மன்பில!

Date:

நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை  இல்லை என்று எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில இன்று தெரிவித்தார்.

எரிபொருள் பற்றாக்குறை விரைவில் ஏற்படும், சில நாட்களிற்கு போதுமான பெற்றோல் மற்றும் டீசலே கையிருப்பில் உள்ளது என்ற தகவலின் காரணமாக பல பகுதிகளில் எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு அருகில் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்க ஆரம்பித்துள்ளனர்.

இது தொடர்பில் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவிக்கையில், நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லையென தெரிவித்தார்.

அப்படியொரு நிலைமையேற்பட்டால், அதை முதலில் தானே மக்களிற்கு அறிவிப்பேன் என்றும், மக்களிற்கு உண்மையாக இருப்பதால், எரிபொருள் விலையேற்றத்தையும் தானே முதலில் அறிவித்ததாக குறிப்பிட்டார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

விமானம் ரத்தானதால் ஆன்லைன் மூலம் ‘ரிசப்ஷனில்’ பங்கேற்ற புதுமண ஜோடி

இண்​டிகோ விமானம் திடீரென ரத்து செய்​யப்​பட்​ட​தால் புதுமண ஜோடி திருமண வரவேற்​பில்...

2026 வரவு செலவு திட்டம் நிறைவேற்றம்!

2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு, திருத்தங்களுடன்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்