29.8 C
Jaffna
March 29, 2024
முக்கியச் செய்திகள்

உடனடியாக நாட்டை முடக்குங்கள் அஸ்கிரிய, மல்வத்து பீடாதிபதிகள் ஜனாதிபதிக்கு கடிதம்!

கொரோனா பரவலலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் உடனடியாக ஒரு வார முடக்கம் அறிவிக்கும்படி,  மல்வத்த மற்றும் அஸ்கிரிய பீடாதிபதிகள், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

அந்த கடிதத்தில், தற்போதைய கொரோனா வைரஸ் காரணமாக, நாட்டின் ஒட்டுமொத்த மக்களும் பேரழிவை எதிர்கொண்டுள்ளனர் . சுகாதார அதிகாரிகளின் ஆலோசனை மற்றும் பரிந்துரைகளின்படி சுமார் ஒரு வாரம் நாட்டை மூடி நோய் பரவுவதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

 

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

4 ஆம் திகதி மைத்திரியை நீதிமன்றத்தில் வாக்குமூலமளிக்க உத்தரவு!

Pagetamil

இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்தும் விதமாக பேசிய ஞானசாரருக்கு 4 வருட கடூழிய சிறைத்தண்டனை!

Pagetamil

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்: 3வது நாளாக கடும் மழைக்கு மத்தியில் போராட்டம்

Pagetamil

காசாவில் உடனடி போர் நிறுத்தத்தை கோரி ஐ.நா பாதுகாப்புசபையில் தீர்மானம்!

Pagetamil

இலங்கைக்கு பெரு வெற்றி

Pagetamil

Leave a Comment