சரிவடைந்த கொரோனாத் தொற்று!

Date:

இந்தியாவில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 25 ஆயிரமாக சரிவு

இந்தியாவில் பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 25,166 பேருக்கு தொற்று நோய் உறுதி செய்யப்பட்டது.

நாடு முழுவதும் ஒரே நாளில் 437 பேர் பாதிக்கப்படுகின்றனர். இதன்மூலம் வைரசல் இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,32, 079 ஆக உயர்ந்துள்ளது.

பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,14,48,754 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 36, 830 பேர் குணமடைந்துள்ளனர்.

நாடு முழுவதும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 3,69,846 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இந்தியாவில் இதுவரை 55,47,30,609 கோடி பேருக்கு நோயாளியின் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 88,13,919 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

விசாரணை நாட்களில் நீதிமன்றம் வந்து விட்டு, ஏனைய நாட்களில் ஊர் சுற்றலாம்: நாமலை கலாய்த்த அமைச்சர்!

எதிர்க்கட்சி அரசியல்வாதியான நாமல் ராஜபக்ச, திட்டமிடப்பட்ட திகதிகளில் நீதிமன்ற நடவடிக்கைகளில் கலந்துகொள்ளும்...

இலங்கையில் 25% தனியார் பேருந்துகள் மண்ணெண்ணெயிலேயே இயங்குகின்றன!

இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜெமுனு விஜேரத்ன, நாட்டின்...

அமெரிக்கா- ஈரான் ஒப்பந்தத்தின் 14 அம்ச உள்ளடக்கம் இதுதான்!

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் வெள்ளிக்கிழமை கையெழுத்திடப்படும் என எதிர்பார்க்கப்படும் 14 அம்ச...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்