சரிவடைந்த கொரோனாத் தொற்று!

Date:

இந்தியாவில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 25 ஆயிரமாக சரிவு

இந்தியாவில் பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 25,166 பேருக்கு தொற்று நோய் உறுதி செய்யப்பட்டது.

நாடு முழுவதும் ஒரே நாளில் 437 பேர் பாதிக்கப்படுகின்றனர். இதன்மூலம் வைரசல் இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,32, 079 ஆக உயர்ந்துள்ளது.

பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,14,48,754 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 36, 830 பேர் குணமடைந்துள்ளனர்.

நாடு முழுவதும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 3,69,846 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இந்தியாவில் இதுவரை 55,47,30,609 கோடி பேருக்கு நோயாளியின் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 88,13,919 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

“கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ் அச்சுவேலி வைத்தியசாலையில் தூய்மைப் பணி

அரசாங்கத்தின் “கிளீன் ஸ்ரீலங்கா” (Clean Sri Lanka) வேலைத்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும்...

இலங்கையர்களை குறிவைக்கும் அழகான பெண்கள்

சமூக ஊடகங்கள் மற்றும் குறுஞ்செய்தி தளங்கள் வழியாக இலங்கையர்களைக் குறிவைத்து நடத்தப்படும்...

ஈரான் சிக்கலில் இருந்து விரைவில் வெளியேற ட்ரம்பிற்கு கூட்டுப்படை தலைவர் ஆலோசனை

கூட்டுப் படைத் தலைவர் ஜெனரல் டான் கெய்ன், ஈரானுடனான மோதலில் இருந்து...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்