பருத்தித்துறையில் 2 மதுபானச்சாலைகளிற்கு சீல்!

Date:

பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இரண்டு மதுபானச்சாலைகள் சீல் வைக்கப்பட்டுள்ளன. அவை14 நாட்களிற்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. அங்கு பணிபுரிந்த ஊழியர்கள் கொரோனா தொற்றிற்குள்ளானதையடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

கிராமக்கோட்டு சந்தியில் அமைந்திருந்த மதுபானச்சாலையும், ஆனைவிழுந்தான்- புனிதநகர் பகுதியில் அமைந்திருந்த மதுபானச்சாலையுமே தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

அங்கு பணிபுரிந்தவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

வடமராட்சியின் பல்வேறு பகுதிகளிலும் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வரும் நிலையில், மக்கள் சுகாதார நடைமுறையை பின்பற்றி செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

“கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ் அச்சுவேலி வைத்தியசாலையில் தூய்மைப் பணி

அரசாங்கத்தின் “கிளீன் ஸ்ரீலங்கா” (Clean Sri Lanka) வேலைத்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும்...

இலங்கையர்களை குறிவைக்கும் அழகான பெண்கள்

சமூக ஊடகங்கள் மற்றும் குறுஞ்செய்தி தளங்கள் வழியாக இலங்கையர்களைக் குறிவைத்து நடத்தப்படும்...

ஈரான் சிக்கலில் இருந்து விரைவில் வெளியேற ட்ரம்பிற்கு கூட்டுப்படை தலைவர் ஆலோசனை

கூட்டுப் படைத் தலைவர் ஜெனரல் டான் கெய்ன், ஈரானுடனான மோதலில் இருந்து...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்