31.1 C
Jaffna
April 14, 2025
Pagetamil
இலங்கை

இலங்கையில் கொரோவினால் உயிரிழந்த முதலாவது ஆதிவாசி!

தம்பனவை சேர்ந்த ஆதிவாசியொருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார்.

நேற்று (05) பண்டாரவளை மாவட்ட மருத்துவமனையில் உள்ள சிகிச்சை மையத்தில் அவர் உயிரிழந்தார்.

அவர் ஒரு ஆதிவாசி நபர் என்றும் அவர் சில காலமாக பல்வேறு நோய்களால் அவதிப்பட்டு வருவதாகவும் பழங்குடித் தலைவர் உருவாரிகே வன்னில எத்தோ கூறுகிறார்.

கோவிட் நோய்த்தொற்றால் நாட்டில் நடக்கும் முதல் ஆதிவாசி மரணம் இது என்றும் தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்

விபத்தில் ஒருவர் பலி

Pagetamil

தேர்தல் வாக்குறுதியின்படி பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படும்: பிரதமர் ஹரிணி

Pagetamil

க.பொ.த உயர்தர பரீட்சை முடிவு வெளியாவதில் மாற்றம்!

Pagetamil

கூரை சூரிய மின்சக்தி அமைப்பு வைத்திருப்பவர்களிற்கு மின்சாரசபையின் அறிவிப்பு!

Pagetamil

ஜேவிபி வேறு… என்.பி.பி வேறாம்; ஜேவிபிக்கு கிடைத்த யாழ்ப்பாண காமராஜரின் உலகமகா உருட்டு!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!