Pagetamil
இலங்கை

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் முதலாவது கொரோனா மரணம்!

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் கொரோனா தொற்றுடன் சிகிச்சை பெற்று வந்த முதியவர் ஒருவர் இன்று (5) உயிரிழந்தார்.

78 வயதான முதியவர் கடந்த ஒரு வாரமாக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று மாலை உயிரிழந்தார்.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை கொரோனா சிகிச்சை மையத்தில் பதிவான முதலாவது மரணம் இதுவாகும்.

இதையும் படியுங்கள்

சாமர சம்பத் நீதிமன்றத்தில்

Pagetamil

சிஜடியிலிருந்து வெளியேறிய நாமல்

Pagetamil

மனைவி, தம்பி சிறை சென்றதால் அரசியலை கைவிடப் போவதில்லை!

Pagetamil

விசாரணைக்கு பயந்து மாணவனின் வகுப்புத்தடையை நீக்கிய துணைவேந்தர்!

Pagetamil

யாழில் போதை மாத்திரைகளுடன் சிக்கிய இளைஞன்!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!