வவுனியா மாவட்ட பதில் அரச அதிபராக திரேஸ்குமார் நியமனம்

Date:

வவுனியா மாவட்ட பதில் அரச அதிபராக தி.திரேஸ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

வவுனியா மாவட்ட அரச அதிபர் எஸ்.எம்.சமன்பந்துலசேன வடக்கின் பிரதம செயலாளராக பதவியேற்றுள்ள நிலையில் வவுனியா மாவட்டத்தில் ஏற்பட்டுள்னள அரச அதிபர் வெற்றிடத்திற்கு மேலதிக அரசாங்க அதிபராக செயற்பட்ட தி.திரேஸ்குமார் பதில் அரச அதிபராக உள்நாட்டு அமைச்சால் நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2003 ஆம் ஆண்டு நிர்வாக சேவைக்கு தெரிவான திரேஸ்குமார் முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைத்துரைப்பற்று பிரதேச செயலாளராக கடமையாற்றிய வேளை 10.02.2016 அன்று முதல் வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக செயற்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

கெஹெலிய, மகனுக்கு பிணை

கெஹெலிய ரம்புக்வெல்ல வெகுஜன ஊடக, சுகாதார மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சராகப் பணியாற்றிய...

செம்மணி அகழ்வில் இதுவரை 7 மனித மண்டையோடுகள், எச்சங்கள் மீட்பு!

அரியாலை – செம்மணி சித்துபாத்தி மயானத்தில் எழு மனித மண்டையோடு உள்ளிட்ட...

வவுனியாவில் பயங்கரம்: மனைவியை கொன்று தலையை பொலிஸ் நிலையம் எடுத்துச்சென்ற யாழ் வாசி!

வவுனியாவில் தனது மனைவியின் கழுத்தை அறுத்து கையில் எடுத்துக்கொண்டு பொலிஸ் நிலையத்தில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்