தடுப்பூசி செலுத்திக் கொண்ட அநுர!

Date:

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசநாயக்க இன்று (14)  தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளார்.

இது குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் அவர் இட்ட பதிவில்-

இன்று காலையில் பெளத்தாலோக மாவத்தையில் உள்ள சாந்தி அறக்கட்டளை விகாரையில், குடிமகனாக எனக்கு உரித்தான கொவிட்-19 தடுப்பு மருந்தினைப் பெற்றுக் கொண்டேன் என தெரிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

ஈரானில் நடந்த மக்கள் போராட்டங்களின் பின்னணியில் இருந்ததை பகிரங்கமாக்கிய ட்ரம்ப்!

டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் நடந்த மாபெரும் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின்...

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: குற்றவாளிகள் 9 பேருக்கும் மரண தண்டனை விதிப்பு

​சாத்​தான்​குளம் தந்​தை, மகன் கொலை வழக்​கில் குற்றவாளி​கள் 9 பேருக்​கும் மரண...

இந்த வாரம் முதல் புதன் விடுமுறை இரத்து!

இந்த வாரம் முதல் நடைமுறைக்கு வரும் வகையில், புதன்கிழமைகளில் வழங்கப்பட்ட அரச...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்