தடுப்பூசி செலுத்திக் கொண்ட அநுர!

Date:

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசநாயக்க இன்று (14)  தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளார்.

இது குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் அவர் இட்ட பதிவில்-

இன்று காலையில் பெளத்தாலோக மாவத்தையில் உள்ள சாந்தி அறக்கட்டளை விகாரையில், குடிமகனாக எனக்கு உரித்தான கொவிட்-19 தடுப்பு மருந்தினைப் பெற்றுக் கொண்டேன் என தெரிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

இந்த வாரம் முதல் புதன் விடுமுறை இரத்து!

இந்த வாரம் முதல் நடைமுறைக்கு வரும் வகையில், புதன்கிழமைகளில் வழங்கப்பட்ட அரச...

யாழில் சிக்கிய திருடர்கள்

யாழ்ப்பாணத்தில் பல்வேறு இடங்களில் நகைகள், பணம் மற்றும் பொருட்களை களவாடிய சம்பவம்...

தமிழக சீரியலில் நடித்து வந்த இலங்கை நடிகை விபரீத முடிவு

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கயல் சீரியலில் நடித்த நடிகை சுபாஷினி தவறான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்