ஏன்..எங்கே இந்த விருந்து நடந்தது? ஐ.தே.க விளக்கம்!

Date:

பிரதமர் மிஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஐ.தே.க தலைவர் ரணில் விக்கிரமசிங்க இருவரும் ஒன்றாக உணவருந்தும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அது குறித்து ஐ.தே.க விளக்கமளித்துள்ளது.

வியாழக்கிழமை இரவு நடைபெற்ற அந்த சந்திப்பு, இரகசியமான ஒரு அரசியல் விவாதமல்ல என ஐ.தே.க தெளிவுபடுத்தியுள்ளது.

“திரு. மஹிந்த ராஜபக்ஷ மற்றும் திரு. ரணில் விக்ரமசிங்க இருவரும் கொழும்பு 3 , 5வது பாதையில், திரு. விக்ரமசிங்கவின் அயல் வீட்டில் நடந்த பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டனர். குறிப்பாக அவர்கள் அரசியல் பற்றி குறிப்பாக அமைச்சரவை மறுசீரமைப்பு தொடர்பில் ஒருபோதும் விவாதிக்கவில்லை. குறிப்பாக பிரதமரின் கீழ் வரும் நிறுவனங்களை மாற்றுவது தொடர்பில் விவாதிக்கவில்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

சிறுநீர்ப்பையிலிருந்த 3.1 Kg கல் அகற்றல்: திருமலை வைத்தியசாலையில் சம்பவம்!

திருகோணமலையில் உள்ள ஒரு மருத்துவமனையில், 55 வயது நோயாளி ஒருவரிடமிருந்து 3.1...

வெளிநாட்டு பணப்பரிமாற்றம்: 4 வங்கி முகாமையாளர்கள் கைது செய்யப்பட்ட பின்னணி!

இலங்கைக்குப் பொருட்களை இறக்குமதி செய்வதாகக் கூறி, சுமார் 1 பில்லியன் அமெரிக்க...

ஈரான் சரணடைய வேண்டும்; ஓமான் குறுக்கே வந்தால் அடிப்போம்: ட்ரம்ப்

அமெரிக்காவுடனான போரை முடிவுக்குக் கொண்டுவரத் தேவையான ஒப்பந்தத்தை ஈரான் செய்யாது என்றும்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்