14 வயது தங்கையை காதலித்து கர்ப்பமாக்கிய 25 வயது அண்ணன் கைது!

Date:

மடூல்சீமை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விராளிபத்தனைப் பகுதியில் 14 வயது சகோதரி ஒருவரை, துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய 25 வயது இளைஞன் மடுல்சீமை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

தனது தனது ஒன்றுவிட்ட சகோதரியையே சந்தேகநபர் கர்ப்பமாக்கியுள்ளார்.

முன்கூட்டியே விடயத்தை அறிந்த சிறுமியின் தாயார், சிறுமியை ஒருவர் உறவினர் வீட்டில் இரகசியமாக தங்கவைத்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த பிரதேசவாசிகள் பொலிசாருக்கு அறிவித்த நிலையிலேயே, சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த சிறுமி கர்ப்பமடைந்துள்ளதாகத் தெரிவித்த பொலிஸார், சந்தேகநபரை இன்றைய தினம் நீதிவான் நீதிமன்றில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மடூல்சீமை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர்கள்

இலங்கை கிரிக்கெட் நிறுவனம், ரியான் வான் நீகெர்க்கை தேசிய பந்துவீச்சுப் பயிற்சியாளராகவும்,...

ஜனாதிபதியை சந்தித்த தமிழ் முற்போக்கு கூட்டணி

பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணியினர் இன்று...

தாடியுடன் நீதிமன்றம் வந்த பிள்ளையான்!

2006 ஆம் ஆண்டு கிழக்கு மாகாணத் துணைவேந்தர் ஒருவர் காணாமல் போனது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்