15 வயது சிறுமியின் தாய்க்கு பிணை!

Date:

இணையத்தளத்தில் விற்பனை செய்யப்பட்ட15 வயது சிறுமியின் தாய் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு மேலதிக நீதிவான் லோகன அபேவிக்ரம, அந்த பெண்ணை தலா ரூ .1 மில்லியன் பெறுமதியான இரண்டு பிணைகளில் விடுவித்தார்.

அந்த பெண் 3 மாத கர்ப்பிணியாக இருப்பதால் பிணையில் விடுவிக்க வேண்டுமென அவர் சார்பில் சட்டத்தரணிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதேவேளை, மிஹிந்தலை பிரதேச சபையின் பிரதி தவிசாளர் மற்றும் இரண்டு பேரை ஜூலை 9 ஆம் திகதி அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்த உத்தரவிடப்பட்டது.

அவர்களின் அடையாளத்தை வெளிப்படுத்தாமல் ஆஜர்படுத்த நீதிவான் உத்தரவிட்டார். சம்பவத்துடன் தொடர்புடைய அனைத்து நபர்களையும் அவர்களின் அந்தஸ்தை பொருட்படுத்தாமல் கைது செய்யும்படி அவர் குழந்தை மற்றும் பெண்கள் பணியகத்திற்கு உத்தரவிட்டார்.

15 வயது சிறுமியை பாலியல் ரீதியாக விற்பனை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய 34 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

நயினாதீவு கடற்பகுதியில் சிறுயரக படகு கவிழ்ந்து விபத்து

நயினாதீவு கடற்பகுதியில் சிறுயரக படகு கவிழ்ந்து விபத்து -  அனைத்துப் பயணிகளும்...

அமைதியை இழந்த பலாலி மக்கள் வீதிக்கிறங்கிப் போராட்டம் – பலாலியில் குழப்பம்!

தமது பூர்வீக காணிகளை விடுவிக்குமாறு கோரி அமைதிவழியில்  போராடிவரும் வலி வடக்கு...

அனுரகுமார திஸாநாயக்கவின் அரசாங்கம் 20 வருடங்களுக்கு நீடிக்கும்;

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் ஊழலற்ற, மக்கள் நிம்மதியாக வாழக்கூடிய...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்