29.8 C
Jaffna
March 29, 2024
குற்றம்

தென்மராட்சியில் அயலவர்களிற்கிடையில் மோதல்: 4பேர் வைத்தியசாலையில்!

தென்மராட்சி பகுதியில் அயலவர்களிற்கிடையில் இன்று இடம்பெற்ற மோதலில் 4 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

மீசாலை, பங்களா வீதியில் இன்று மாலை இந்த சம்பவம் நடந்தது.

அயல் வீட்டுக்காரர்களிற்குள் ஏற்பட்ட தகராறு முற்றி, மோதலாகியுள்ளது. அயல் வீட்டு குழுவொன்று, வீடு புகுந்து தாக்கியதில் பா.கருணாமூர்த்தி (56), மனைவியான கருணாமூர்த்தி ரோகிணி (46), மகன் க.தனுசன் (26) ஆகியோரும்,  அயல்வீட்டு தரப்பில் ஐ.நடேசபிள்ளை (63) என்பவரும் படுகாயமடைந்தனர்.

அவர்கள் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

விபச்சார விடுதியில் சிக்கிய 2 பெண்களுக்கு எயிட்ஸ்!

Pagetamil

மனைவியின் 15 வயது தங்கையுடன் குடும்பம் நடத்தி கர்ப்பமாக்கியவர் கைது!

Pagetamil

காதலன் பலியான 15வது நாளில் உயிர்விட்ட காதலி: உடல் பாகங்கள் தானம்!

Pagetamil

பேஸ்புக்கை ஹக் செய்து யுவதியின் நிர்வாண படம் கேட்டு மிரட்டிய இளைஞன்: சொக்லேற் வாங்கி வந்தபோது சிக்கினார்!

Pagetamil

2வது முறை சிக்கிய 19, 21 வயது யுவதிகளுக்கு விளக்கமறியல்

Pagetamil

Leave a Comment