கொரோனா தடுப்பூசி முழு டோஸ் போட்ட நபர்களுக்கு தளர்வுகள்- சுவிட்சர்லாந்து அரசு அறிவிப்பு!

Date:

கொரோனா தடுப்பூசி முழு டோஸ் போட்ட அல்லது பாதிப்பில் இருந்து குணமடைந்த நபர்களின் வருகைக்கு சுவிட்சர்லாந்து அரசு தளர்வுகளை அறிவித்துள்ளது.

கொரோனாவின் உருமாறிய வகைகளை கொண்ட (இந்தியா மற்றும் இங்கிலாந்து போன்ற) நாடுகளில் இருந்து வரும் பயணிகள் முழு அளவிலான கொரோனா தடுப்பூசி போட்டவர்களாகவோ அல்லது பாதிப்பில் இருந்து குணமடைந்த நபர்களாகவோ இருப்பவர்கள் வருவதற்கு சுவிட்சர்லாந்து அரசு சில தளர்வுகளை அளித்துள்ளது. இதன்படி, அவர்கள் கொரோனா பரிசோதனையில் தொற்றில்லை என்ற சான்றிதழை உடன் கொண்டு வருவது கட்டாயம் இல்லை என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதேபோன்று, நாட்டுக்குள் வந்தவுடன் தனிமைப்படுத்துதலுக்கு செல்ல வேண்டிய அவசியமும் இல்லை என அறிவித்து உள்ளது.

spot_imgspot_img

More like this
Related

அமெரிக்க- ஈரான் சண்டை தொடர்கிறது!

கடந்த மாத போர் நிறுத்தத்தை முற்றிலுமாகச் சிதைத்த, ஒரு வார காலமாக...

கழிவு அகற்றும் உழவு இயந்திர பெட்டியில் பாதையாத்திரைகளுக்கான உணவு பொருட்கள் எடுத்துச் சென்ற வழங்கிய மட்டு மாநகர சபை

கதிர்காமம் புனித பாதை யாத்திரைகளுக்கு  காட்டுப்பகுதியில் செல்பவர்களுக்கு மட்டக்களப்பு மாநகரசபையின் குப்பை...

மியான்மர் கடற்கரையில் இரு அகதி படகுகள் மாயம்: 500-க்கும் மேற்பட்டோர் காணாமல் போனதாக ஐ.நா. தகவல்

மியான்மரில் நிலவும் வன்முறையிலிருந்து தப்பிச் சென்ற ரோஹிங்கியா அகதிகளை ஏற்றிச் சென்ற...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்