நேற்று 2,093 பேருக்கு தொற்று!

Date:

நாட்டில் நேற்று 2,093 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர். இதுவரை அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை  243,913 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில் 2,071 நபர்கள் புத்தாண்டு கொத்தணியுடன் இணைக்கப்பட்டுள்ளனர்.  வெளிநாட்டிலிருந்து வந்த 22 நபர்களும் தொற்றிற்குள்ளாகினர்.

கடந்த 24 மணி நேரத்தில் 2,009 COVID-19 நோயாளிகள் குணமடைந்து வெளியேறினர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 209,296 ஆக அதிகரித்தது.

spot_imgspot_img

More like this
Related

பிள்ளையான் உட்பட 3 பேருக்கு செப்டம்பர் 29 வரை விளக்கமறியல்

மட்டக்களப்பில் கடந்த 2008 ம் ஆண்டு ரி 56 ரக துப்பாக்கியால்...

தியாக தீபம் திலீபனின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல் யாழ்ப்பாணத்தில் ஆரம்பம்

இந்திய அரசிடம் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண்ணாவிரதம் இருந்து...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்