Pagetamil
இலங்கை

பிற்பகல் 2 மணி வரை தபால் சேவைகளை பெறலாம்!

அனைத்து தபால் நிலையங்கள் மற்றும் உப தபால் நிலையங்கள் இன்று திறந்திருக்கும் என்று தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பிரதி தபால் ஆணையாளர் நாயகம் ராஜித ரணசிங்க இன்று முதல் கடிதங்கள் விநியோகம் மற்றும் பிற நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவதற்கு எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.

பொது மக்கள் இன்று முதல் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை தபால் நிலையங்களிலிருந்து சேவைகளைப் பெற முடியும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சிறுமியை போலி அடையாளத்தில் வெளிநாடு அனுப்பிய முகவருக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை!

Pagetamil

மாணவிகளுடன் சேர்ந்து மாணவர்களை தாக்கிய ஆசிரியர்

Pagetamil

மதுபோதையில் மயங்கியிருந்த சாரதியும், நடத்துனரும் பணி இடைநீக்கம்!

Pagetamil

யாழில் யூடியூப்பர் கைது

Pagetamil

தேசபந்து கைது செய்யப்படாமலிருப்பதன் பின்னணியில் அநுர அரசின் டீல்!

Pagetamil

Leave a Comment