‘ஒரு மாத தாகம்’: மதுச்சாலைகளின் முன் உச்சி வெயிலில் உயிரைக் கொடுத்து வரிசையில் நிற்கும் குடிகாரர்கள்!

Date:

ஒரு மாத பயணக்கட்டுப்பாடு இன்று தளர்த்தப்பட்டதை தொடர்ந்து மதுபான சாலைகளின் முன்பாக நீண்ட வரிசையில் குடிப்பிரியர்கள் காத்து நின்று மதுபானம் வாங்கிச் செல்கிறார்கள்.

பயணத்தடை விலகியதால் தொழில் நடவடிக்கையில் ஈடுபடலாம், குடும்பத்தை கவனிக்கலாம் என்ற விடயங்களிற்கு அப்பால், “தாகம் தீர்க்க முடிந்ததே“ என குடிப்பிரியர்கள் கும்மாளமிட ஆரம்பித்துள்ளனர்.

உச்சி வெயில் என்றும் பாராமல் உயிரையும் கொடுக்க தயாராக மதுச்சாலைகளின் முன்பாக நீண்ட வரிசையில் இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை காத்திருக்கிறார்கள்.

இந்த வரிசைகளை ஒழுங்குபடுத்தவே பொலிசார் கடமையில் ஈடுபட வேண்டிய நிலைமையேற்பட்டுள்ளது.

யாழ் நகரம், நெல்லியடி நகரம், வவுனியா நகரங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

நெல்லியடி நகரம்

வவுனியா

Share post:

spot_imgspot_img

More like this
Related

அமெரிக்க ஜனாதிபதி பங்கேற்ற விருந்தில் துப்பாக்கிச்சூடு: பத்திரமாக வெளியேறிய ட்ரம்ப்

வெள்ளை மாளிகை பத்திரிகையாளர்களின் விருந்து விழாவில் துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இந்நிலையில், இதில்...

மட்டக்களப்பில் ஒன்றரை கோடி ரூபா பெறுமதியான தங்க நகைகள், ரூ.17 இலட்சம் பணத்துடன் மாயமான அடகு நிறுவன முகாமையாளர்!

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் இயங்கி வந்த தங்க ஆபரணங்களை அடகு பிடிக்கும்...

பெண் பொலிஸ் உத்தியோகத்தர் மீது சாணம் வீசி, கத்தியால் வெட்டிய இளைஞன் கைது!

அம்பாறை திருக்கோவிலில் மோட்டார் சைக்கிளில் பிரயாணித்த பெண் பொலிஸ் உத்தியோகத்தர் மீது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்