பருத்தித்துறறையில் வெளிமாவட்ட மீனவர்கள் கைது!

Date:

யாழ்ப்பாணம் பருத்தித்துறை கடற்பரப்பில் அனுமதிப்பத்திரமின்றி கடலட்டை தொழிலில் ஈடுபட்ட 12 வெளி மாவட்ட மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (20) கடற்படையினர் நடத்திய சோதனையில் இவர்கள் சிக்கினர். தொழிலுக்குப் பயன்படுத்திய 4 படகுகளும் அவற்றின் வெளியிணைப்பு இயந்திரங்களும் 500 இற்கு மேற்பட்ட கடலட்டைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

மன்னார் மற்றும் புத்தளம் பிரதேசங்களை சேர்ந்த மீனவர்கள் 12 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் கடலட்டை பிடிப்பதற்கான அனுமதிப் பத்திரம் இருக்கவில்லை என்று கடற்தொழில் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

நேட்டோவிலிருந்து விலகுவதை பரிசீலிக்கும் ட்ரம்ப்

ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைக்கு நேட்டோ உறுப்பு நாடுகள் ஆதரவளிக்கத்...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரி இவர்தான்: தனி விசாரணை நடத்தி கண்டுபிடித்த கோட்டாவின் கூட்டாளி!

ஈஸ்டர் தாக்குதல்களின் சூத்திரதாரி சஹாரன் ஹாஷிம் தான் என்று சட்டத்தரணி உதய...

‘என் குழந்தைக்கு தந்தை இவர்தான்’: இலங்கை கிரிக்கெட் வீரர் சம்மிக கருணாரத்ன மீது விமானப்பணிப்பெண் தொடர்ந்த வழக்கு!

கிரிக்கெட் வீரர் சம்மிக கருணாரத்னவை டி.என்.ஏ பரிசோதனைக்கு உட்படுத்துவதா இல்லையா என்பதைத்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்