26.4 C
Jaffna
March 6, 2025
Pagetamil
இலங்கை

‘ஒரு மாத தாகம்’: மதுச்சாலைகளின் முன் உச்சி வெயிலில் உயிரைக் கொடுத்து வரிசையில் நிற்கும் குடிகாரர்கள்!

ஒரு மாத பயணக்கட்டுப்பாடு இன்று தளர்த்தப்பட்டதை தொடர்ந்து மதுபான சாலைகளின் முன்பாக நீண்ட வரிசையில் குடிப்பிரியர்கள் காத்து நின்று மதுபானம் வாங்கிச் செல்கிறார்கள்.

பயணத்தடை விலகியதால் தொழில் நடவடிக்கையில் ஈடுபடலாம், குடும்பத்தை கவனிக்கலாம் என்ற விடயங்களிற்கு அப்பால், “தாகம் தீர்க்க முடிந்ததே“ என குடிப்பிரியர்கள் கும்மாளமிட ஆரம்பித்துள்ளனர்.

உச்சி வெயில் என்றும் பாராமல் உயிரையும் கொடுக்க தயாராக மதுச்சாலைகளின் முன்பாக நீண்ட வரிசையில் இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை காத்திருக்கிறார்கள்.

இந்த வரிசைகளை ஒழுங்குபடுத்தவே பொலிசார் கடமையில் ஈடுபட வேண்டிய நிலைமையேற்பட்டுள்ளது.

யாழ் நகரம், நெல்லியடி நகரம், வவுனியா நகரங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

நெல்லியடி நகரம்

வவுனியா

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மேர்வின் சில்வா கைது!

Pagetamil

ரணிலை திருடன் என்ற நீதியமைச்சர் மன்னிப்பு கோர வேண்டும்: ஜீவன் தொண்டமான் வலியுறுத்தல்

Pagetamil

யாழில் சங்கிலி அறுத்தவர் கைது!

Pagetamil

யாழில் புள்ளிங்கோக்களை மாணவர்களாக மாற்றிய அதிபர்

Pagetamil

வடக்கு கிழக்கு மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை அவயவங்கள் – 20 பேர் இந்தியா பயணம்

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!