27.6 C
Jaffna
March 29, 2024
இலங்கை

அடகு கடைகளில் குவிந்த மக்கள்!

நாடு முழுவதும் பயணக் கட்டுப்பாடு நீக்கப்பட்டதைத் தொடர்ந்து இன்று பலவேறு வர்த்தக நிலையங்களின் முன் மக்கள் குவிந்தனர். இதில், மதுக்கடைகளில் குவிந்த மக்களின் புகைப்படங்கள் வெளியாகியிருந்தன.

மதுக்கடைகளில் மக்கள் குவிந்ததை போல, அடகு பிடிக்கும் கடைகளின் முன்னரும் மக்கள் குவிந்தனர்.

ஒரு மாத பயணத்தடையால் வாழ்வாதாரத்தை இழந்த மக்கள், தமது நகைகளை அடகு வைக்கும் நிலைமைக்கு உள்ளாகியுள்ளனர்.

நாடு முழுவதும் இந்த காட்சிகளை அவதானிக்க முடிந்தது.

 

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வெள்ளோட்டத்துக்கு முன்னர் நடந்த விபரீதம்!

Pagetamil

மசாஜ் நிலைய பெண்கள் இருவருக்கு எயிட்ஸ்: கலக்கத்தில் வாடிக்கையாளர்கள்!

Pagetamil

கிராண்ட்பாஸில் தீப்பற்றிய டயர் கடை!

Pagetamil

வவுனியாவில் சடலமாக மீட்கப்பட்ட இளம் யுவதி!

Pagetamil

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்

Pagetamil

Leave a Comment