இலங்கை

அடகு கடைகளில் குவிந்த மக்கள்!

நாடு முழுவதும் பயணக் கட்டுப்பாடு நீக்கப்பட்டதைத் தொடர்ந்து இன்று பலவேறு வர்த்தக நிலையங்களின் முன் மக்கள் குவிந்தனர். இதில், மதுக்கடைகளில் குவிந்த மக்களின் புகைப்படங்கள் வெளியாகியிருந்தன.

மதுக்கடைகளில் மக்கள் குவிந்ததை போல, அடகு பிடிக்கும் கடைகளின் முன்னரும் மக்கள் குவிந்தனர்.

ஒரு மாத பயணத்தடையால் வாழ்வாதாரத்தை இழந்த மக்கள், தமது நகைகளை அடகு வைக்கும் நிலைமைக்கு உள்ளாகியுள்ளனர்.

நாடு முழுவதும் இந்த காட்சிகளை அவதானிக்க முடிந்தது.

 

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கர்ப்பத்துக்கு யார் காரணமென்ற சர்ச்சையில் கொல்லப்பட்ட 31 வயது காதலன்; 18 வயது காதலி கைது!

Pagetamil

டயானாவின் ஒழுக்கக்கேட்டை தொடர சில அமைச்சர்கள் முயற்சி

Pagetamil

O/L வினாத்தாள் கசிவு: தனியார் வகுப்பு ஆசிரியரும், பாடசாலை ஆசிரியையும் கைது!

Pagetamil

மைத்திரி விலகினார்… விஜயதாச தலைவராகினார்!

Pagetamil

யாழில் கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்பட்ட பெண்!

Pagetamil

Leave a Comment