‘ஒரு மாத தாகம்’: மதுச்சாலைகளின் முன் உச்சி வெயிலில் உயிரைக் கொடுத்து வரிசையில் நிற்கும் குடிகாரர்கள்!

Date:

ஒரு மாத பயணக்கட்டுப்பாடு இன்று தளர்த்தப்பட்டதை தொடர்ந்து மதுபான சாலைகளின் முன்பாக நீண்ட வரிசையில் குடிப்பிரியர்கள் காத்து நின்று மதுபானம் வாங்கிச் செல்கிறார்கள்.

பயணத்தடை விலகியதால் தொழில் நடவடிக்கையில் ஈடுபடலாம், குடும்பத்தை கவனிக்கலாம் என்ற விடயங்களிற்கு அப்பால், “தாகம் தீர்க்க முடிந்ததே“ என குடிப்பிரியர்கள் கும்மாளமிட ஆரம்பித்துள்ளனர்.

உச்சி வெயில் என்றும் பாராமல் உயிரையும் கொடுக்க தயாராக மதுச்சாலைகளின் முன்பாக நீண்ட வரிசையில் இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை காத்திருக்கிறார்கள்.

இந்த வரிசைகளை ஒழுங்குபடுத்தவே பொலிசார் கடமையில் ஈடுபட வேண்டிய நிலைமையேற்பட்டுள்ளது.

யாழ் நகரம், நெல்லியடி நகரம், வவுனியா நகரங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

நெல்லியடி நகரம்

வவுனியா

Share post:

spot_imgspot_img

More like this
Related

அரச நிதி மோசடிச் சம்பவம் ஹக்கிங் அல்ல; போல ஆவணங்கள் மூலமான திருட்டு!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ,...

திருமண ஆசைகாட்டி தொழிலதிபரிடம ரூ.9 கோடி மோசடி: பிரபல நடிகை மீது வழக்கு!

திருமண ஆசை காட்​டி, ரூ.9.35 கோடி மோசடி செய்​த​தாக தெலுங்கு நடிகை...

ரிஷாட் வழக்கிலிருந்து நீதிபதி விலகல்

வில்பத்து விவகாரம் தொடர்பாக முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்