28.9 C
Jaffna
March 4, 2025
Pagetamil
இலங்கை

வெள்ளத்திற்குள்ளால் 11 கிலோமீற்றர்கள் 8 மாத கர்ப்பிணி மனைவியை தூக்கிச் சென்ற கணவன்!

காலி மாவட்டத்தில் அண்மையில் பெய்த அடை மழையினால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின் போது, தனது 08 மாத கர்ப்பிணி மனைவியை 11 கிலோமீற்றர் தூரம் தூக்கிச் சென்ற கணவன் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

வெள்ளத்திற்குள்ளால் தனது கர்ப்பிணி மனைவியை தூக்கிச் செல்லும் கணவனின் படங்கள் அண்மையில் சமூக ஊடகங்களில் வைரலாகியிருந்தது.

ஹினிதும, பொடிக்கந்து எஸ்டேட்டை சேர்ந்த இளம் ஜோடி, தமது முதலாவது பிரசவத்தை எதிர்பார்த்துள்ளனர்.

அண்மையில் பெய்த அடை மழையினால் பெரும் வெள்ளம் ஏற்பட்டது. உதுகம வைத்தியசாலைக்கு செல்ல 20 கிலோ மீற்றர் பயணிக்க வேண்டியிருந்தது. வெள்ளப்பெருக்கு இருந்த 11 கிலோமீற்றர் தூரத்தையும் மனைவியை தூக்கிக் கொண்டே சென்றுள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வட்டாரக்கட்சிகளின் போலிக்கோசமும்… சீ.வீ.கே யின் அவசரமும்: புதிய கூட்டணியின் பின்னணி சங்கதிகள்!

Pagetamil

மருத்துவர்களின் வேலை நிறுத்தம் ஒத்திவைப்பு!

Pagetamil

வெலிகம பதில் பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு பிணை

Pagetamil

மற்றொரு துப்பாக்கிச்சூட்டு விபரம் அம்பலம்

Pagetamil

கல்முனையில் உருவாகியுள்ள தீவிரவாதக்குழு!

Pagetamil

Leave a Comment