UPDATE: எரிவாயு சிலிண்டருக்குள் மறைத்து கொண்டு வரப்பட்ட 200KG ஹெரோயின்!

Date:

வெலிகம, மிரிச கடற்கரையில் ரூ .2 பில்லியனுக்கும் அதிக பெறுமதியுடைய 200 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் 9 பேர் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிலிண்டருக்குள் சூட்சுமமாக அடைக்கப்பட்டு கொண்டு வரப்பட்டு, சாக்குகளிற்குள் மாற்றப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திலிருந்து ஒரு சிறிய பல நாள் மீன்பிடி படகையும் பொலிசார் பறிமுதல் செய்தனர்.

மே 11 அன்று மீன்பிடிக்க புறப்பட்ட பல நாள் மீன்பிடி ரோலரின் மூலம் போதைப்பொருட்கள் கொண்டு வரப்பட்டன, பின்னர் ஒரு சிறிய படகின் மூலம் கடற்கரைக்கு வந்தபோது கைது செய்யப்பட்டனர் என்று போலீசார் தெரிவித்தனர்.

இலங்கை கடற்படை, கடலோர காவல்படை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் பணியகம் ஆகியவை அரச புலனாய்வு சேவைக்கு கிடைத்த உதவிக்குறிப்பின் பேரில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக பொலிஸ் ஊடக செய்தித் தொடர்பாளர்  தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

கோட்டாவின் கூட்டாளியின் புதுப்புது கண்டுபிடிப்புக்கள்!

முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில, ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்...

ஈரானில் நடந்த மக்கள் போராட்டங்களின் பின்னணியில் இருந்ததை பகிரங்கமாக்கிய ட்ரம்ப்!

டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் நடந்த மாபெரும் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்