மேலும் 63 கொரோனா மரணங்கள்!

Date:

COVID-19 காரணமாக நாட்டில் மேலும் 63 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன. இதுவரை நாட்டில் பதிவாகிய மரணங்களின் எண்ணிக்கை 2,136 ஆக உயர்ந்துள்ளது.

இதில், 16 பேர் தங்கள் வீடுகளில் அல்லது மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பு மரணித்தனர். மீதமுள்ள 47 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெறும்போது மரணித்தனர்.

மே 23 மற்றும் 31 ஆம் திகதிகளுக்கு இடையில் 12 மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும், ஜூன் 1 மற்றும் 11 ஆம் திகதிகளில் 51 மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

33 ஆண்களும் 30 பெண்களும் உயிரிழந்துள்ளனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

கோட்டாவின் கூட்டாளியின் புதுப்புது கண்டுபிடிப்புக்கள்!

முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில, ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்...

ஈரானில் நடந்த மக்கள் போராட்டங்களின் பின்னணியில் இருந்ததை பகிரங்கமாக்கிய ட்ரம்ப்!

டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் நடந்த மாபெரும் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்