கொள்ளுப்பிட்டியில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது!

Date:

கொள்ளுப்பிட்டியில் உள்ள ஒரு சொகுசு அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தின் மேல் மாடியில் நீச்சல் குளம் அருகே நடந்த கொண்டாட்டத்தில் கலந்து கொண்டிருந்த வெளிநாட்டினர் உட்பட 9 பேரை கொள்ளுப்பிட்டி பொலிசார் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர்களில் 6 பேர் ஆண்கள். மூன்று பெண்கள் என்று பொலிசார் தெரிவித்தனர்.

இரண்டு ஆண்களும் ஒரு பெண்ணும் வெளிநாட்டினர்.

கைது செய்யப்பட்ட அனைவரும் இன்று (10) கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: குற்றவாளிகள் 9 பேருக்கும் மரண தண்டனை விதிப்பு

​சாத்​தான்​குளம் தந்​தை, மகன் கொலை வழக்​கில் குற்றவாளி​கள் 9 பேருக்​கும் மரண...

இந்த வாரம் முதல் புதன் விடுமுறை இரத்து!

இந்த வாரம் முதல் நடைமுறைக்கு வரும் வகையில், புதன்கிழமைகளில் வழங்கப்பட்ட அரச...

யாழில் சிக்கிய திருடர்கள்

யாழ்ப்பாணத்தில் பல்வேறு இடங்களில் நகைகள், பணம் மற்றும் பொருட்களை களவாடிய சம்பவம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்