29.3 C
Jaffna
March 29, 2024
குற்றம்

ஆலய வாளை வாயில் வைத்து ரிக்ரொக் காணொளி வெளியிட்ட யாழ் இளைஞன் கைது!

வாயில் வாள் ஒன்றினை வைத்து ரிக் ரொக் காணொளி செய்து சமூக ஊடகங்களில் பதிவிட்ட இளைஞனை கோப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

உரும்பிராய் சிவகுல வீதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞனே இன்று கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்டவரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதில், அந்த பகுதியிலுள்ள ஆலயமொன்றின் வாளை வைத்தே ரிக்ரொக் செய்தது தெரிய வந்தது.

அதனால் அவர் வன்முறை கும்பலை சேர்ந்தவராக இருக்க வாய்ப்பில்லையென பொலிஸ் வட்டாரங்கள் கருதுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
2
+1
0

இதையும் படியுங்கள்

விபச்சார விடுதியில் சிக்கிய 2 பெண்களுக்கு எயிட்ஸ்!

Pagetamil

மனைவியின் 15 வயது தங்கையுடன் குடும்பம் நடத்தி கர்ப்பமாக்கியவர் கைது!

Pagetamil

காதலன் பலியான 15வது நாளில் உயிர்விட்ட காதலி: உடல் பாகங்கள் தானம்!

Pagetamil

பேஸ்புக்கை ஹக் செய்து யுவதியின் நிர்வாண படம் கேட்டு மிரட்டிய இளைஞன்: சொக்லேற் வாங்கி வந்தபோது சிக்கினார்!

Pagetamil

2வது முறை சிக்கிய 19, 21 வயது யுவதிகளுக்கு விளக்கமறியல்

Pagetamil

Leave a Comment