நாளாந்த செய்திகள்மலையகம் மண்சரிவில் சிக்கியவர்களில் 16 வயது சிறுமியின் சடலம் மீட்பு! By: Pagetamil Date: June 4, 2021 இரத்தினபுரியில் மணசரிவில் சிக்கி காணாமல் போனவர்களில், 16 வயதான சிறுமியொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கிரிஎல்ல பகுதியில் இன்று காலை மண்சரிவு ஏற்பட்டதில் இருவர் மண்ணில் புதையுண்டனர். அதில் ஒரு சிறுமியே சடலமாக மீட்கப்பட்டார். Share post: FacebookTwitterPinterestWhatsApp Previous articleமேலுமொரு பிரபல ஜோடி கைது: சமையல்காரருக்கு கொரோனாவாம்!Next articleகிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலைகளை மூட கரைச்சி பிரதேசசபை அதிரடி தீர்மானம்! More like thisRelated பந்து ஈரானின் கைகளில் divya divya - April 14, 2026 மத்திய கிழக்கு போரை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பாக ஈரானுடன் நடத்திய பேச்சுவார்த்தைகளில்,... சர்ச்சைக்குரைிய படத்தை நீக்கிய ட்ரம்ப் divya divya - April 14, 2026 அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், திங்களன்று (ஏப்ரல் 13), தனது 'ட்ரூத்... போர் நிறுத்தம் காலாவதியாவதற்குள் மற்றொரு சுற்று பேச்சுக்கு அமெரிக்கா, ஈரான் முயற்சி divya divya - April 14, 2026 பாகிஸ்தானில் சமீபத்தில் நடந்த பேச்சுவார்த்தைகள் எந்தவொரு உடன்பாடும் இன்றி முடிவடைந்ததைத் தொடர்ந்து,... பரபரப்பான செய்திகள் பந்து ஈரானின் கைகளில் சர்ச்சைக்குரைிய படத்தை நீக்கிய ட்ரம்ப் போர் நிறுத்தம் காலாவதியாவதற்குள் மற்றொரு சுற்று பேச்சுக்கு அமெரிக்கா, ஈரான் முயற்சி ஈரான் மீதான கடற்படை முற்றுகை: அமெரிக்காவின் புதிய அறிவிப்பு! ‘இந்த போப் எனக்கு வேண்டாம்’: அடம் பிடிக்கும் ட்ரம்ப்!