யாழில் திடீரென மூச்சுத்திணறி உயிரிழந்த பெண்!

Date:

யாழ்ப்பாணம், தாவடியிலுள்ள வீட்டில் மூச்சுத்திணறலால் மூதாட்டியொருவர் உயிரிழந்துள்ளார்.

70 வயதான பெண்மணி திடீரென மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளார்.

அவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தாரா என்பதை உறுதி செய்ய பிசிஆர் சோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

வடக்கு கிழக்கில் தமிழ் கட்சிகளின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது என்றார் இந்திய துணை ஜனாதிபதி: சீ.வீ.கே தகவல்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழ் அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையைக்...

இயந்திர கோளாறு காரணமாகவே தனியார் பேருந்தில் இருந்து பயணிகள் இறக்கப்பட்டார்களாம்!

பயணிகளை இடைநடுவில் தனியார் பேருந்து இறக்கியதாக சமூக வலைத்தளங்களில் எழுந்த குற்றச்சாட்டுத்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்