இலங்கை யாழில் திடீரென மூச்சுத்திணறி உயிரிழந்த பெண்! By: Pagetamil Date: May 31, 2021 யாழ்ப்பாணம், தாவடியிலுள்ள வீட்டில் மூச்சுத்திணறலால் மூதாட்டியொருவர் உயிரிழந்துள்ளார். 70 வயதான பெண்மணி திடீரென மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளார். அவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தாரா என்பதை உறுதி செய்ய பிசிஆர் சோதனை மேற்கொள்ளப்படவுள்ளது. Share post: FacebookTwitterPinterestWhatsApp Previous articleநயன்தாராவை பிரிந்துவிட்டாரா? ; முற்றுப்புள்ளி வைத்துள்ள விக்னேஷ் சிவன்!Next articleகாதலி நடிகையின் வீட்டிற்கு அருகே ரூ.20 கோடிக்கு வீடு வாங்கிய வாரிசு நடிகர்! More like thisRelated இறுதிநாளாக வாக்குமூலம் divya divya - August 21, 2026 காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களிடம் இறுதிநாளாக வாக்குமூலம் பதிவு காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தினரால் காணாமல்... பாலியல் துஷ்பிரயோகத்தில் கைது செய்யப்பட்ட அக்கரைப்பற்று மாநகர சபையின் முன்னாள் முதல்வர் சக்கி அதாவுல்லாஹ்க்கு முதலாம் திகதி வரை விளக்கமறியல் divya divya - August 21, 2026 அக்கரைப்பற்றில் அரச திணைக்களம் ஒன்றில் கடமையாற்றி வந்த பெண் அதிகாரி ஒருவரை... போதைப்பொருள் கடத்தல்காரருடன் நடிகைக்கு தொடர்பா?: தீவிர விசாரணை! divya divya - August 21, 2026 பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிக் மற்றும் நடிகை பியூமி ஹன்சமாலி... பரபரப்பான செய்திகள் இறுதிநாளாக வாக்குமூலம் பாலியல் துஷ்பிரயோகத்தில் கைது செய்யப்பட்ட அக்கரைப்பற்று மாநகர சபையின் முன்னாள் முதல்வர் சக்கி அதாவுல்லாஹ்க்கு முதலாம் திகதி வரை விளக்கமறியல் போதைப்பொருள் கடத்தல்காரருடன் நடிகைக்கு தொடர்பா?: தீவிர விசாரணை! மோகினியில் கவிழ்ந்த கிளி, வவுனியா வாசிகள்! நீண்டகாலத்தின் பின் ஒரே நிகழ்வில் கலந்து கொண்ட திலீப்- மஞ்சு வாரியார்