இலங்கை யாழில் திடீரென மூச்சுத்திணறி உயிரிழந்த பெண்! By: Pagetamil Date: May 31, 2021 யாழ்ப்பாணம், தாவடியிலுள்ள வீட்டில் மூச்சுத்திணறலால் மூதாட்டியொருவர் உயிரிழந்துள்ளார். 70 வயதான பெண்மணி திடீரென மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளார். அவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தாரா என்பதை உறுதி செய்ய பிசிஆர் சோதனை மேற்கொள்ளப்படவுள்ளது. Share post: FacebookTwitterPinterestWhatsApp Previous articleநயன்தாராவை பிரிந்துவிட்டாரா? ; முற்றுப்புள்ளி வைத்துள்ள விக்னேஷ் சிவன்!Next articleகாதலி நடிகையின் வீட்டிற்கு அருகே ரூ.20 கோடிக்கு வீடு வாங்கிய வாரிசு நடிகர்! More like thisRelated வடக்கு கிழக்கில் தமிழ் கட்சிகளின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது என்றார் இந்திய துணை ஜனாதிபதி: சீ.வீ.கே தகவல் divya divya - April 21, 2026 வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழ் அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையைக்... அலிஷா ஷர்மா divya divya - April 21, 2026 இயந்திர கோளாறு காரணமாகவே தனியார் பேருந்தில் இருந்து பயணிகள் இறக்கப்பட்டார்களாம்! divya divya - April 21, 2026 பயணிகளை இடைநடுவில் தனியார் பேருந்து இறக்கியதாக சமூக வலைத்தளங்களில் எழுந்த குற்றச்சாட்டுத்... பரபரப்பான செய்திகள் வடக்கு கிழக்கில் தமிழ் கட்சிகளின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது என்றார் இந்திய துணை ஜனாதிபதி: சீ.வீ.கே தகவல் அலிஷா ஷர்மா இயந்திர கோளாறு காரணமாகவே தனியார் பேருந்தில் இருந்து பயணிகள் இறக்கப்பட்டார்களாம்! ஈரானை பேச்சுக்குள் இழுக்க காலக்கெடுவுடன் போராடும் பாகிஸ்தான்! திஷா பதானி