25.8 C
Jaffna
March 5, 2025
Pagetamil
இலங்கை

கொரோனா நோயாளி தப்பியோட்டம்: தெரிந்தவர்கள் தகவல் வழங்கவும்!

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட ஒரு நோயாளி நேற்று மாலை கொழும்பு கொள்ளுப்பிட்டியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் இருந்து தப்பிச் சென்றுள்ளார்.

தப்பிச் சென்றவர் அம்பாறையை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

தப்பிச் சென்றவர் முகமது ரிகாஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அந்த நபர் குறித்த தகவல் தெரிவிந்தவர்கள் கொள்ளுப்பிட்டி பொலிசாருக்கு வழங்குமாறு கோரப்பட்டுள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

ரணிலை திருடன் என்ற நீதியமைச்சர் மன்னிப்பு கோர வேண்டும்: ஜீவன் தொண்டமான் வலியுறுத்தல்

Pagetamil

யாழில் சங்கிலி அறுத்தவர் கைது!

Pagetamil

யாழில் புள்ளிங்கோக்களை மாணவர்களாக மாற்றிய அதிபர்

Pagetamil

வடக்கு கிழக்கு மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை அவயவங்கள் – 20 பேர் இந்தியா பயணம்

Pagetamil

பாடசாலை மாணவர்கள், சீசன் டிக்கெட்காரர்களை ஏற்றாத இ.போ.ச பேருந்துகளா?: 1958 இற்கு அழையுங்கள்!

Pagetamil

Leave a Comment