இந்தியாவில் 2022 உலக்கோப்பை யு17 மகளிர் கால்பந்து தொடர் : ஃபிஃபா அறிவிப்பு!

Date:

இந்தியாவில் அடுத்த ஆண்டு 17 வயதுக்குட்பட்ட உலகக்கோப்பை மகளிர் கால்பந்து தொடர் நடத்தப்படுவதாக ஃபிஃபா அறிவித்துள்ளது.

17 வயதுக்குட்பட்ட மகளிருக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடர் இந்தியாவில் கடந்த ஆண்டே நடத்தப்படுவதாக இருந்தது. ஆனால் கொரோனா தோற்று பரவல் காரணமாக தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. பின்னர், அந்தத் தொடர் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், அடுத்த ஆண்டு 17 வயதுக்குட்பட்ட உலகக்கோப்பை மகளிர் கால்பந்து தொடரை இந்தியாவில் நடத்த உலக கால்பந்து சம்மேளனம் முடிவு செய்துள்ளது. அதன்படி, அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் 11 முதல் 30ம் தேதி வரையில் இந்த உலகக் கோப்பை கால்பந்து தொடர் நடத்தப்படவிருக்கிறது.

spot_imgspot_img

More like this
Related

அல்லைப்பிட்டியில் அருட்தந்தை ஜிம் பிறவுண் உள்ளிட்ட 22 பேரின் 20ஆவது ஆண்டு நினைவேந்தல்

அல்லைப்பிட்டி பங்குத்தந்தையாக பணியாற்றிய அருட்தந்தை ஜிம் பிறவுண் அடிகளார் மற்றும் அவரது...

கிழக்கு பல்கலைக்கழக விடுதியில் மாணவி தற்கொலை அதனை கண்ட இரு மாணவிகள் மயங்கி வீழ்ந்தனர்- மாவட்டத்தில் 7 மாதத்தில் 84 தற்கொலை

கிழக்கு பல்கலைக்கழக கல்லடி சுவாமி விபுலானந்த இசை நடனக் கல்லூரி விடுதியில்...

காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களிடம் வாக்குமூலம் பதிவு

கோப்பாய் பிரதேச செயலகத்தில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தினரால் இன்று வாக்குமூலம் பெறும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்