1,968 கடற்படையினருக்கு பதவி உயர்வு

Date:

இலங்கை அரசின் 12 வது யுத்த வெற்றி தினத்தை முன்னிட்டு இன்று முதல் அமலுக்கு வரும் வகையில் 64 கடற்படை அதிகாரிகள் மற்றும் 1904 கடற்படை உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட 1,968 கடற்படை யினர் பதவி உயர்வு பெற்று தங்கள் அடுத்த உயர் பதவிகளுக்கு முன்னேறியுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு அமைச்சின் பரிந்துரையின்படி மே 19 முதல் அமல்படுத்தப்பட்ட ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவின் ஒப்புதலின் பேரில், 1968 கடற்படை வீரர்கள் தங்கள் அடுத்த பதவிகளுக்கு உயர்த்தப்பட்டனர்.

அதன்படி, கப்டன் பதவிக்கு 04 அதிகாரிகள், கொமாண்டர் பதவிக்கு 11 அதிகாரிகள், லெப்டினன்ட் கொமாண்டர் பதவிக்கு 27 அதிகாரிகள், லெப்டினன்ட் பதவிக்கு 01 அதிகாரி மற்றும் 21 பேர் கேடட்கள் மிட்ஷிப்மேன் பதவி உயர்வு பெற்றனர்.

spot_imgspot_img

More like this
Related

🕊️ காலஞ்சென்ற திருமதி பத்மதேவி தேவாராஜன்

🕊️ காலஞ்சென்ற திருமதி பத்மதேவி தேவாராஜன் 11.08.2026 | அவுஸ்திரேலியா திருமதி பத்மதேவி தேவாராஜன்...

நிதி நிறுவனத்தில் அதிர்ச்சிச்சம்பவம்: பெண்கள் கழிப்பறையில் இரகசிய கமரா!

ஒரு நிதி நிறுவனத்தில் பணிபுரியும் பெண்களின் நிர்வாணப் புகைப்படங்களை எடுத்த நபர்,...

லெபனானில் இஸ்ரேல் படைகள் தங்கியிருப்பதை ஏற்றுக்கொள்ளாத அமெரிக்கா!

லெபனானுக்குள் இஸ்ரேலிய இராணுவம் நிரந்தரமாகத் தங்கியிருப்பதை டிரம்ப் நிர்வாகம் ஆதரிக்கவில்லை என்று...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்