தம்பியை தேடிச் சென்றவர்கள் சித்திக்கு வெட்டிவிட்டு வந்தனர்: தென்மராட்சியில் சம்பவம்!

Date:

தென்மராட்சி மட்டுவில் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டில் இருவர் காயமடைந்துள்ளனர்.

வீட்டிலுள்ள இளைஞரை வெட்டுவதற்கு தேடிச் செள்ற ரௌடிகள், வீட்டில் அவரில்லாத ஆத்திரத்தில், வீட்டிலிருந்த அண்ணி, சகோதரணை வெட்டிக் காயப்படுத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளனர

மட்டுவில் வடக்கு சந்திரபுரம் கிராமத்தை சேர்ந்த ரி.சுதர்சினி (38), த.ராஜ்குமார் (31) ஆகியோரே காயமடைந்தனர்.

அவர்கள் சாவகச்சேரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.

spot_imgspot_img

More like this
Related

அமெரிக்க- ஈரான் சண்டை தொடர்கிறது!

கடந்த மாத போர் நிறுத்தத்தை முற்றிலுமாகச் சிதைத்த, ஒரு வார காலமாக...

கழிவு அகற்றும் உழவு இயந்திர பெட்டியில் பாதையாத்திரைகளுக்கான உணவு பொருட்கள் எடுத்துச் சென்ற வழங்கிய மட்டு மாநகர சபை

கதிர்காமம் புனித பாதை யாத்திரைகளுக்கு  காட்டுப்பகுதியில் செல்பவர்களுக்கு மட்டக்களப்பு மாநகரசபையின் குப்பை...

மியான்மர் கடற்கரையில் இரு அகதி படகுகள் மாயம்: 500-க்கும் மேற்பட்டோர் காணாமல் போனதாக ஐ.நா. தகவல்

மியான்மரில் நிலவும் வன்முறையிலிருந்து தப்பிச் சென்ற ரோஹிங்கியா அகதிகளை ஏற்றிச் சென்ற...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்