Pagetamil
இலங்கை

சாவகச்சேரி நகரசபை செயலாளருக்கு கொரோனா: உறுப்பினர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்!

சாவகச்சேரி நகரசபை செயலாளருக்கு கொரோனா தொற்றிற்குள்ளாகியுள்ளார்.

சாவகச்சேரி நகரசபை செயலாளர் கொரோனா தொற்றிற்குள்ளானது நேற்றைய பிசிஆர் அறிக்கையில் உறுதியானது. இதையடுத்து, நகரசபையில் அவருடன் தொடர்பிலிருந்தவர்கள் தனிமைப்படுத்தப்படுகிறார்கள்.

கடந்த 13ஆம் திகதி சாவகச்சேரி நகரசபை அமர்வும் இடம்பெற்றது. இதிலும் செயலாளர் கலந்து கொண்டிருந்தார். சாவகச்சேரி நகரசபை உறுப்பினர்களையும் தனிமைப்படுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இதையும் படியுங்கள்

தனது தவறான முடிவால் கொல்லப்பட்டவர்களுக்காக 21 வருடங்களின் பின் முதல்முதலாக அஞ்சலித்த கருணா!

Pagetamil

சர்வகட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு!

Pagetamil

காவல்துறையில் புதிதாக 2,500 பேரை ஆட்சேர்க்க முடிவு

Pagetamil

நிராகரிக்கப்பட்ட மேலும் 35 வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ள மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு!

Pagetamil

இன்றைய வானிலை!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!