விளையாட்டு

450 ஒக்சிஜன் செறிவூட்டிகளை முதலமைச்சரிடம் வழங்கிய சிஎஸ்கே அணி நிர்வாகம்!

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 450 ஒக்சிஜன் செறிவூட்டிகளை சிஎஸ்கே நிர்வாகத்தினர் முதலமைச்சரிடம் வழங்கினர்.

தமிழகத்தில் கொரோனா பரவல் படு வேகமாக பரவி வருகிறது. கொரோனா நோயளிகள் ஒக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்து வருகின்றனர். இதை தடுக்க தமிழகத்தில் ஒக்சிஜன் உற்பத்தி அதிகரிக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஒக்சிஜன் செறிவூட்டிகள் சிஎஸ்கே அணி நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டது.

ஒக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கப்பட்ட நிலையில் வரும் வாரத்தில் கூடுதல் ஒக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கப்படும் என சிஎஸ் கே நிர்வாகம் தெரிவித்துள்ளது. முதற்கட்டமாக 450 ஒக்சிஜன் செறிவூட்டிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சிஎஸ்கே அணி நிர்வாக இயக்குநர் சீனவாசன் உள்ளிட்டோர் வழங்கினர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பிசிசிஐ வீரர்கள் ஒப்பந்தம்: ரோகித், கோலியுடன் உயரிய நிலையில் ஜடேஜா!

Pagetamil

தென்னாபிரிக்கா உலக சாதனை வெற்றி: ரி20 யில் உடைந்த சாதனைகள்; 81 பவுண்டரிகள் 35 சிக்சர்கள்!

Pagetamil

இலங்கை படுமோச தோல்வி!

Pagetamil

சர்வதேச அளவில் புதிய சாதனை படைத்த கிறிஸ்டியானோ ரொனால்டோ!

Pagetamil

ஐபிஎல் வாய்ப்பை தந்த சங்கக்காரவுக்கு நன்றி

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!