450 ஒக்சிஜன் செறிவூட்டிகளை முதலமைச்சரிடம் வழங்கிய சிஎஸ்கே அணி நிர்வாகம்!

Date:

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 450 ஒக்சிஜன் செறிவூட்டிகளை சிஎஸ்கே நிர்வாகத்தினர் முதலமைச்சரிடம் வழங்கினர்.

தமிழகத்தில் கொரோனா பரவல் படு வேகமாக பரவி வருகிறது. கொரோனா நோயளிகள் ஒக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்து வருகின்றனர். இதை தடுக்க தமிழகத்தில் ஒக்சிஜன் உற்பத்தி அதிகரிக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஒக்சிஜன் செறிவூட்டிகள் சிஎஸ்கே அணி நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டது.

ஒக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கப்பட்ட நிலையில் வரும் வாரத்தில் கூடுதல் ஒக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கப்படும் என சிஎஸ் கே நிர்வாகம் தெரிவித்துள்ளது. முதற்கட்டமாக 450 ஒக்சிஜன் செறிவூட்டிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சிஎஸ்கே அணி நிர்வாக இயக்குநர் சீனவாசன் உள்ளிட்டோர் வழங்கினர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

விமானம் ரத்தானதால் ஆன்லைன் மூலம் ‘ரிசப்ஷனில்’ பங்கேற்ற புதுமண ஜோடி

இண்​டிகோ விமானம் திடீரென ரத்து செய்​யப்​பட்​ட​தால் புதுமண ஜோடி திருமண வரவேற்​பில்...

2026 வரவு செலவு திட்டம் நிறைவேற்றம்!

2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு, திருத்தங்களுடன்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்