50 கோடி ரூபாய் கொரோனா நிவாரண நிதி;ஸ்டார் டிவி நெட்வேர்க் அறிவித்தது!

Date:

கொரோனா நிவாரண தொகையாக 50 கோடி ரூபாயை அறிவித்து உள்ளது ஸ்டார் நெட்வேர்க்.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலையால் பல லட்சம் மக்கள் தினம்தோறும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். தினமும் உயிரிழப்புகளும் மிக அதிக அளவில் இருந்து வருகிறது. மருத்துவ சிகிச்சைக்கான ஆக்சிஜன் தட்டுப்பாடு, மருந்து, படுக்கை தட்டுப்பாடு நாடு முழுவதும் நிலவி வருகிறது.

கொரோனா நிவாரணத்திற்காக தற்போது ஸ்டார் டிவி இந்தியா தற்போது 50 கோடி ருபாய் ஒதுக்குவதாக அறிவித்து உள்ளது. அவசரகால மருத்துவ உபகாரணங்கள் மற்றும் பொருட்கள் வாங்குவதற்காக பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்ட்டு உள்ளது.

கடந்த வருடம் ஸ்டார் டிவி இந்தியா 28 கோடி ருபாய் கொரோனா நிவாரணத்திற்கு வழங்கியது குறிப்பிடத்தக்கது. இந்த வருடம் இன்னும் கூடுதலாக தொகையை வழங்கி இருக்கிறார்கள்.

spot_imgspot_img

More like this
Related

ஒரு குடும்பத்தின் அதிகாரத்திற்காக இராணுவம், புலனாய்வு பிரிவின் ஒரு பகுதி செயற்பட்டிருந்தால் தண்டனை வழங்க பின்நிற்கமாட்டோம்: ஜனாதிபதி

ஊழல், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்கள், போதைப்பொருள் வியாபாரிகள், குற்றங்கள் மற்றும் அரசியல்...

பெண் பிசியோதெரப்பிஸ்ட் கழுத்து நெரித்து கொல்லப்பட்டார்!

தெல்தெனிய பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த அம்பாறை வைத்தியசாலையின் பெண் பிசியோதெரப்பிஸ்டின்...

ஈரான் விவகாரத்தில் நேட்டோ நாடுகள் கைவிட்டன: டிரம்ப்

ஈரானுக்கு எதிரான தனது போருக்கு ஆதரவளிக்காத நேட்டோ கூட்டணியின் உறுப்பினர்களால் தான்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்