Pagetamil
இலங்கை

யாழ் மாநகரசபை ஊழியருக்கு கொரோனா தொற்று!

யாழ் மாநகரசபை ஊழியர் ஒருவர் கொரோனா தொற்றிற்குள்ளாகியுள்ளார்.

மாநகரசபையின் வாகன பகுதியில் கடமையாற்றும் ஊழியர் ஒருவரின் பிசிஆர் அறிக்கை நேற்று இரவு வெளியானது. அதில், அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

அந்த ஊழியர் கொழும்பிற்கு சென்று வந்துள்ளார். இதையடுத்து, அவரின் பிசிஆர் மாதிரி பெறப்பட்டிருந்தது.

அந்த ஊழியர் நேற்று வரை கடமைக்கும் சமூகமளித்துள்ளார்.

இதையடுத்து, யாழ் மாநகரசபையில் கிருமி நீக்க நடவடிக்கை இடம்பெறுவதுடன், 13 மாநகரசபை ஊழியர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதையும் படியுங்கள்

யாழில் போதை மாத்திரைகளுடன் சிக்கிய இளைஞன்!

Pagetamil

இலங்கையின் ஒற்றைக்கண் சிறுத்தையின் புகைப்படத்தை மோடிக்கு பரிசளித்த சஜித்!

Pagetamil

மோடியின் இலங்கை வருகை: புதிய காட்சிகளும் கவனிக்க வேண்டிய யதார்த்தங்களும்

Pagetamil

குனிந்து காட்டிய அநாகரிகம்… வட்டுக்கோட்டை பொலிசாரிடமிருந்து பொதுமக்களை காப்பாற்றுங்கள்: ஜனாதிபதிக்கு கடிதம்!

Pagetamil

அனுர, மோடி திறந்து வைத்த திட்டங்கள்

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!