உயர்நீதிமன்ற வியாக்கியானம் இன்னும் இல்லை: நாளை துறைமுக நகர சட்டமூல விவாதம் இல்லை?

Date:

கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானம் சபாநாயகர் காரியாலயத்துக்கு இன்னும் கிடைக்கவில்லையென தகவல்கள் தெரிவிக்கின்றன.

சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி 19 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. அதனை பிரதமர் நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவர் கொண்ட நீதியரசர் குழாம் ஆராய்ந்தது.

எனினும், அதன் வியாக்கியானம் சபாநாயகர் காரியாலயத்துக்கு இன்னும் கிடைக்கவில்லை.

ஆகையால், நாளைய தினம் திட்டமிட்டிருந்த, கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படாது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுதொடர்பில் இன்று (04) காலை 11.30க்கு கட்சித் தலைவர்களின் அவசரக் கூட்டமொன்று நடத்தப்படுகிறது. அதன்போதே தீர்மானிக்கப்படும்.

spot_imgspot_img

More like this
Related

யாழ் மாநகரசபை கட்டிட தொகுதி 2ஆம் கட்ட அபிவிருத்திக்கு ஒப்புதல்

குளிரூட்டும் அமைப்பு நிறுவுதல் உட்பட, யாழ்ப்பாண மாநகர சபை கட்டிடத் திட்டத்தின்...

ஈரானுடன் இணக்கமாக செயற்படுகிறோம்!

ஈரானுடன் அமெரிக்கா மிகவும் இணக்கமாகச் செயல்படுவதாகவும், கத்தாரில் சமீபத்தில் நடந்த சந்திப்புகள்...

யாழ் பல்கலை பேராசிரியருக்கு எதிராக அவதூறு பரப்பியவர்கள் மீது நிகழ்நிலை காப்பு சட்டத்தில் வழக்கு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறை பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரகுராம் மீது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்