மலையகத்தில் மாற்று சிந்தனையாளர், பெரியாரியக் கொள்கைகளை பின்பற்றுபவர்களிடம் விசாரணை!

Date:

பதுளை, நுவரெலியா, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் உள்ள மாற்று சிந்தனைக் கொண்ட இளைஞர்கள், ஊடகவியலாளர்கள், பெரியாரியக் கொள்கைகளைப் பின்பற்றுபவர்கள், சிவில் சமூகச் செயற்பாட்டாளர்ள், ஆசிரியர்கள் என பலரும் சி.ஐ.டியினர் என தங்களை அறிமுகப்படுத்திக்கொள்ளும் சிலரால் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

தங்களது வீடுகளுக்கும், தொழில் செய்யும் நிறுவனங்களுக்கும் மோட்டார் சைக்களில்கள் உள்ளிட்ட வாகனங்களில் வருவோர், தங்களை சி.ஐ.டி அதிகாரிகளென அறிமுகப்படுத்திகொண்டு விசாரணைக்கு உட்படுத்துகின்றனர் என்றும் விசாரணைகளுக்கு முகங்கொடுத்தவர்கள் தெரிவித்தனர்.

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலுக்குப் பின்னர் நாட்டில் இயங்கும் சுயாதீனமானக் குழுக்கள், அமைப்புக்களின் தகவல்கள் திரட்டப்படுவதாகக் கூறியே தங்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் விசாரணைக்கு முகங்கொடுத்தோர் தெரிவித்தனர்.

spot_imgspot_img

More like this
Related

அமெரிக்க- ஈரான் சண்டை தொடர்கிறது!

கடந்த மாத போர் நிறுத்தத்தை முற்றிலுமாகச் சிதைத்த, ஒரு வார காலமாக...

கழிவு அகற்றும் உழவு இயந்திர பெட்டியில் பாதையாத்திரைகளுக்கான உணவு பொருட்கள் எடுத்துச் சென்ற வழங்கிய மட்டு மாநகர சபை

கதிர்காமம் புனித பாதை யாத்திரைகளுக்கு  காட்டுப்பகுதியில் செல்பவர்களுக்கு மட்டக்களப்பு மாநகரசபையின் குப்பை...

மியான்மர் கடற்கரையில் இரு அகதி படகுகள் மாயம்: 500-க்கும் மேற்பட்டோர் காணாமல் போனதாக ஐ.நா. தகவல்

மியான்மரில் நிலவும் வன்முறையிலிருந்து தப்பிச் சென்ற ரோஹிங்கியா அகதிகளை ஏற்றிச் சென்ற...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்