மட்டக்களப்பு கிராமம் உள்ளிட்ட பல பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டது!

Date:

நாட்டில் மேலும் சில பகுதிகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

நுவரெலியா மாவட்டத்தின்-ஹங்குராங்கெத பொலிஸ் பிரிவில், ரத்மெடிய கிராம சேவகர் பிரிவு

களுத்துறை மாவட்டத்தின், பாணந்துறை வடக்கு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, பின்வத்த, நாரான்பிடிய , பின்வத்த மேல் கிராம சேவகர் பிரிவுகள்

பண்டாரகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பண்டாரகம கிழக்கு கிராம சேவகர் பிரிவு,

கொழும்பு மாவட்டத்தின் பாதுக்கை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, உக்கல்ல கிராம சேவகர் பிரிவு

மட்டக்களப்பு மாவட்டத்தின் வடக்கு மண்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திஸ்ஸ வீரசிங்கம் சதுக்க கிராம சேவகர் பிரிவு

கம்பஹா மாவட்டத்தின் வத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அல்விஸ் வத்த கிராம கிராம சேவகர் பிரிவு ஆகிய பிரதேங்கள் இன்று காலை 06 மணி முதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

spot_imgspot_img

More like this
Related

சட்டவிரோதமாக மாற்றியமைக்கப்பட்ட வாகனங்களை குறிவைக்கும் பொலிசார்

குறைபாடுள்ள அல்லது சட்டவிரோதமாக மாற்றியமைக்கப்பட்ட வாகனங்களால் ஏற்படும் வீதி விபத்துக்களைக் குறைப்பதற்கும்,...

ஜனக பெரேரா கொலை வழக்கு: ஆயுள் தண்டனையை உறுதி செய்த உச்ச நீதிமன்றம்!

அனுராதபுரத்தில் 2008-ஆம் ஆண்டு நடந்த தற்கொலை குண்டுத் தாக்குதலில் ஓய்வுபெற்ற மேஜர்...

2000 பேர் பலி: பதற வைக்கும் வெனிசுலா நிலவரம்!

கிட்டத்தட்ட 2,000 பேரைக் கொன்ற இரண்டு பேரழிவுகரமான நிலநடுக்கங்களுக்குப் பிறகு, வெனிசுலாவில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்