மட்டக்களப்பு கிராமம் உள்ளிட்ட பல பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டது!

Date:

நாட்டில் மேலும் சில பகுதிகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

நுவரெலியா மாவட்டத்தின்-ஹங்குராங்கெத பொலிஸ் பிரிவில், ரத்மெடிய கிராம சேவகர் பிரிவு

களுத்துறை மாவட்டத்தின், பாணந்துறை வடக்கு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, பின்வத்த, நாரான்பிடிய , பின்வத்த மேல் கிராம சேவகர் பிரிவுகள்

பண்டாரகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பண்டாரகம கிழக்கு கிராம சேவகர் பிரிவு,

கொழும்பு மாவட்டத்தின் பாதுக்கை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, உக்கல்ல கிராம சேவகர் பிரிவு

மட்டக்களப்பு மாவட்டத்தின் வடக்கு மண்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திஸ்ஸ வீரசிங்கம் சதுக்க கிராம சேவகர் பிரிவு

கம்பஹா மாவட்டத்தின் வத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அல்விஸ் வத்த கிராம கிராம சேவகர் பிரிவு ஆகிய பிரதேங்கள் இன்று காலை 06 மணி முதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

மட்டு சிறையிலிருந்து கைதி தப்பியோட்டம்

மட்டக்களப்பு சிறைச்சாலையில் தண்டனை பெற்ற சிறைக்கைதி ஒருவர் இன்று வியாழக்கிழமை (14)...

விஜய்யை வாழ்த்தியதால் அநுரவுக்கு வந்த சிக்கல்!

சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்க்கு ஜனாதிபதி அனுர...

கோட்டாவின் கொடூர பழிவாங்கலுக்கு பரிகாரம்: ஷானி அபேசேகரவிற்கு பதவி உயர்வு!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் இயக்குநரான ஷானி அபேசேகரவை, காவல்துறை பிரதிப் பொலிஸ்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்