26.4 C
Jaffna
March 29, 2024
இலங்கை

தடுப்பூசிக்கும் ‘தண்ணி’ காட்டிய கொரோனா: வவுனியாவில் சம்பவம்!

வவுனியா பிராந்திய சுகாதாரசேவைகள் பணிமனையின் நோயாளர் காவு வண்டியின் சாரதியாக பணிபுரியும் ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

வவுனியாவை சேர்ந்த குறித்தசாரதிக்கு கடந்த வெள்ளிக்கிழமை பிசிஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டிருந்தது.

அதன் முடிவுகள் நேற்று கிடைக்கப்பெற்றது. அதனடிப்படையில் குறித்த சாரதிக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அவர் வவுனியாவில் கொரோனா தொற்று உறுதியாகும் நோயாளர்களை, கொரோனா வைத்தியசாலைக்கு ஏற்றிச்செல்லும் பணியில் ஈடுபட்டிருந்ததுடன், கொவிட் தடுப்பூசியின் முதலாவது டோசை ஐனவரி மாதமும், இரண்டாவது டோசை நேற்று முன்தினமும் செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது

What’s your Reaction?
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வெள்ளோட்டத்துக்கு முன்னர் நடந்த விபரீதம்!

Pagetamil

மசாஜ் நிலைய பெண்கள் இருவருக்கு எயிட்ஸ்: கலக்கத்தில் வாடிக்கையாளர்கள்!

Pagetamil

கிராண்ட்பாஸில் தீப்பற்றிய டயர் கடை!

Pagetamil

வவுனியாவில் சடலமாக மீட்கப்பட்ட இளம் யுவதி!

Pagetamil

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்

Pagetamil

Leave a Comment