24.6 C
Jaffna
February 6, 2025
Pagetamil
கிழக்கு

கல்முனையில் போலி இலக்கத்தகடு, ஹெரோயினுடன் 2 வாகனங்கள் சிக்கின!

கல்முனை பொலிஸ் பிரிவின் மருதமுனை பகுதியில் போலி இலக்கத்தகடுகளுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மருதமுனை பகுதியில் வாகனமொன்றை விசேட அதிரடிப்படையினர் சோதனையிட்ட போது போலி இலக்கத்தகடுகள் கைப்பற்றப்பட்டன. வாகனத்தில் இருந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

பின்னால் வந்த வாகனமொன்றில் இருந்து மூன்று கிராம் ஹெரோயின் கண்டுபிடிக்கப்பட்டது.

இரண்டு சம்பவங்களிலும் கைது செய்யப்பட்ட நான்கு பேரும் மாளிகாவத்தை,  தெஹிவளை மற்றும் கிராண்ட்பாஸில் வசிப்பவர்கள்.

இரண்டு வாகனங்களும் அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கல்முனையில் 12Kg கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது

east tamil

திருகோணமலையில் நேரிய பெற்றோரியம் பயிற்சி

east tamil

வாழைச்சேனையில் குடும்பத் தகராறு காரணமாக 63 வயது நபர் கொலை

east tamil

திருகோணமலையில் அனைத்து மத உரிமைகள் பாதுகாப்பிற்கான அமைப்பினால் சுதந்திர தின நிகழ்வு

east tamil

மட்டக்களப்பில் மூவின மக்களின் பங்கேற்புடன் சுதந்திர தின கொண்டாட்டம்!

east tamil

Leave a Comment