24.4 C
Jaffna
March 6, 2025
Pagetamil
இலங்கை

நாடு முழுவதும் ஊரடங்கு செய்தி உண்மையா?: தெளிவுபடுத்தினார் பொலிஸ் பேச்சாளர்!

இன்று நள்ளிரவு முதல் நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்படுவதாக வெளியான செய்தி வதந்தியென தெளிவுபடுத்தியுள்ளார் பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண.

யூடியூப் ஒன்றில் இந்த வதந்தி பரப்பப்பட்டது.

மக்களை அசௌகரித்திற்குள்ளாக்கும் இந்த வகையான நபர்கள் மீது விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெளிவுபடுத்தினார்.

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
2
+1
0

இதையும் படியுங்கள்

மேர்வின் சில்வா கைது!

Pagetamil

ரணிலை திருடன் என்ற நீதியமைச்சர் மன்னிப்பு கோர வேண்டும்: ஜீவன் தொண்டமான் வலியுறுத்தல்

Pagetamil

யாழில் சங்கிலி அறுத்தவர் கைது!

Pagetamil

யாழில் புள்ளிங்கோக்களை மாணவர்களாக மாற்றிய அதிபர்

Pagetamil

வடக்கு கிழக்கு மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை அவயவங்கள் – 20 பேர் இந்தியா பயணம்

Pagetamil

Leave a Comment