இலங்கை

கிளிநொச்சி வீதிகளில் இராணுவம் குவிப்பு: முகக்கவசம் அணியாதவர்கள் திருப்பியனுப்பப்படுகிறார்கள்!

கிளிநொச்சி பிரதான வீதிகளில் பெருமளவு இராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி நகருக்கு வருகின்ற பொது மக்கள் முக கவசம் அணியாமலும், கொவிட் 19 சுகாதார நடைமுறைகளுக்கு மாறாகவும் வருகின்றவர்களை வழி மறித்து அவர்களை மீண்டு திருப்பி அனுப்பும் செயற்பாடுகளை இராணுவத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.

கிளிநொச்சி பெரும்பாலான வீதிகளில் இராணுவத்தினனர் நிறுத்தப்பட்டு பொது மக்களின் நடவடிக்கைகள் அவதானிக்கப்பட்டு வருகிறது. இதன் போது சுகாதார நடைமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு விளக்கமளிக்கப்படுவதோடு, எச்சரிக்கை செய்து திருப்பி அனுப்பி வருகின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

உலகின் 6 வது பெரிய தங்கத்திருட்டு: கனடா விமான நிலைய கொள்ளையில் இலங்கைத்தமிழரும் கைது!

Pagetamil

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

Pagetamil

இலங்கையிலுள்ள பழங்கால ஒலிபெருக்கி சாதனங்களை கடத்தும் இந்தியர்கள்!

Pagetamil

இலங்கையில் ஒருவரின் மாதாந்த அடிப்படை தேவை செலவு ரூ.16,975

Pagetamil

ரூ.1900 கொத்துக்கடை உரிமையாளருக்கு பிணை!

Pagetamil

Leave a Comment