7 வயது பிள்ளையை கொடூரமாக தாக்கிய தாய், பாட்டி கைது!

Date:

07 வயது பிள்ளையை கொடூரமாக தாக்கிய  தாயும், பாட்டியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிறுவனின் தாய் மற்றும் பாட்டி ஆகியோரை பல்லேவெல பொலிசார் கைது செய்தனர்.

இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவியதையடுத்து, பொலிசாரால் கைது செய்யப்பட்டனர்.

நான்கு குழந்தைகளைக் கொண்ட இந்த குடும்பம் கணேகொட பகுதியில் வசிக்கிறார்கள்.

விகாரையில் தங்கியிருந்து படித்த 16, 9, 7 வயது பிள்ளைகள் வீடு திரும்பிய போது, 7 வயது பிள்ளை தனது பாட்டியை வணங்கவில்லையென கூறி தாயாரால் தாக்கப்பட்டுள்ளார்.

13 வயதான பிள்ளை இந்த சம்பவத்தை வீடீயோ பதிவு செய்திருந்தார்.

காயமடைந்த பிள்ளையிடமிருந்து வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் இன்று மருத்துவ பரிசோதனைக்கு ஆஜர்படுத்தப்படுவார் என்றும் பல்லேவெல போலீசார் தெரிவித்தனர்.

https://youtu.be/YNrH_tIzqQI

Share post:

spot_imgspot_img

More like this
Related

தமிழக முதல்வராக தவெக தலைவர் விஜய் நாளை பதவியேற்பு!

ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மை எண்ணிக்கையுடன் ஆளுநர் ராஜேந்திர அர்லேகரை, தவெக...

யாழ் போதனா வைத்தியசாலை தீ விபத்து; பெருமளவு மருந்துகள் அழிவு… மின் ஒழுக்கு காரணம்?: யாழில் தீயணைப்பு வசதி இல்லாததை வெளிச்சமிட்ட சம்பவம்!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மருந்துக் களஞ்சியத்தில் ஏற்பட்ட தீ விபத்தினால் ஏற்பட்ட...

தவெகவுக்கு விசிக ஆதரவு அளிக்க 2 காரணங்கள்… – திருமாவளவன் விவரிப்பு

தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழலைப் பயன்படுத்தி குடியரசுத் தலைவர் ஆட்சி வரக்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்