முன்னரே தகவலை அறிந்திருந்தால் ரிஷாத் தப்பிச் சென்றிருக்கக்கூடுமாம்!

Date:

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனை கைது செய்யவுள்ள தகவலை முன்னரே அறிந்திருந்தால், அவர் நாட்டை விட்டு வெளியேறியிருக்கலாமென கூறியிருக்கிறார் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தை.

கண்டியில் ஊடகங்களுடன் பேசிய இராஜாங்க அமைச்சர், ரிஷாத்தை கைது செய்வதற்கு முன்னர் சபாநாயகருக்கு அறிவிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டை சுட்டிக்காட்டினார்.

வெள்ளிக்கிழமை நடந்த நாடாளுமன்ற அமர்வில் ரிஷாத்தை நானும் பார்த்தேன். அனைத்தும் தாமதமாகவதற்கு முன்னரே அதிகாரிகள் செயற்பட்டனர் என்றார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

கோட்டாவின் கூட்டாளியின் புதுப்புது கண்டுபிடிப்புக்கள்!

முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில, ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்...

ஈரானில் நடந்த மக்கள் போராட்டங்களின் பின்னணியில் இருந்ததை பகிரங்கமாக்கிய ட்ரம்ப்!

டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் நடந்த மாபெரும் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்