திருகோணமலை கல்வி வலயத்திற்குட்பட்ட அனைத்து பாடசாலைகளும் மூடப்படுவதாக கிழக்கு மாகாண ஆளுனர் அறிவித்துள்ளார்.
திரகோணமலை நகரை அண்டிய பகுதிகளில் கொரோனா கட்டுக்கடங்கமல் பரவி வருவதையடுத்து இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
1
+1
+1
+1
+1
+1
+1